Saturday 10 May 2014

உமைசிவன் கதை மேருஅன்ன...

இமய மலைஏறல் எவர்க்கும், கடினமன்று!

உமையின் சிவன்ஆடும்
கதையில்...
உருளும் மேருஅன்ன;

அமைந்த வனபருவதங்கள் அசையாது தாண்டி...

இமைக்கா இவள்அழகை,
இடைவிடாது நோக்கும்...

சமயம் வந்தாலோ... [எவனும்] தடுமாறும் நிலைதானே!

No comments:

Post a Comment