1. உன்​னைநான் இறுக அணைக்கும் நாளில்!
    என்றன் மூக்கு சுவாசக் காற்றை - உன்
    இதயம் இ​சைந்து வாங்கும்; அப்போது - நம்
    காதல் நெகிழ்ந்து மகிழ்ந்து இயங்கும்!