Saturday 16 August 2014

அந்த பாற்கடலை  நீயும் காணலாம்!

https://plus.google.com/u/0/app/basic/photos/+Karin
Frauenfeld/album/

 
Photo:   Karin Frauenfeld

புலி:

அந்தப் பாற்கடலை நானும்,
காணனும்!
அதை பரந்தமான் போல,
கடையனும்!

ஆடும் அலை இடையில்,
ஆரவுப் படம் பார்த்து,
ஊடும் திருமகளை நோக்கனும்;
பசிதீர அமுது எனக்கு,
அருள்க என்று கேட்கனும்!

நாய்:

உமையின் சிவன்கதையில்,
பறையும்...
உருளும் மேருஅன்ன...

அமைந்த இணை மலைகள்
உச்சிகளைநீ காணனும்!
பின் தாண்டனும்! 
[அங்கே]

உன்தொப்புள் வயிறு அன்ன;  
ஒரு அகன்ற சமவெளி...
தென்படும்;
அதை கடக்கனும்!

சம... வெளியை அடுத்திருக்கும்;
எழில்... மேடு மணற்பரப்பு;
நடுவில்...
மோதும் அலை கடலுள்;
ஆழம் எண்ணாது... 
இறங்கனும்!

அங்கே திருமகள் அமர்ந்திருக்க,
அரவு படுத்திருக்கும்!
பாற்கடலை நீயும்...
காணலாம்!

தூங்கும் பெருமாளை, 
எழுப்பு...
பாற்கடலை [நீயும்]
கடையலாம்!
Photo

Monday 11 August 2014

பலாச்சுளை தேன்சொட்டும் நிலமே!

https://plus.google.com/u/0/app/basic/stream/

பலாச்சுளை தேன்சொட்டும்...
வனநிலமே!
உலாப்போகும் நிலா வானமே!

செலாப் பணமோ? நான்...

கவிதைகள் பாடும் களமே?

கலா காணுமோ? நம்நினைவுள்... நொடிக்குநொடி கனியும் காதலே!

 

போகின்றாய் நான்உன்னைத் தினமும்...

காணாத தூரத்தில் விலகினாய்;
நோகின்றேன் மனம்!

உன்னை நினைத்தே தினம்...

மரித்து உயிர்கின்றேன் நான்!

 

மரிக்கவா? இன்றும் உன்னைக்
காதலிக்கின்றேன்!

விரைந்து திரும்பவும் உன்னை...

அடையவே ஆசை கொண்டேன்!

காதலால் இதோ புறப்பட்டேன்!



http://willsindiastamil.blogspot.in/2014/08/blog-post_11.html?m=0

நான் மயங்கிட்டதோ, உன்நினைவினிலே

https://plus.google.com/u/0/app/basic/stream/

காதலி... காதலி[என்] 

காதலர்நீ என்றே,

காதல் கனிநாவல் விழிகளால்;

என்னை உண்ணும்...

காதலிஉன்னை விலகிஎன் 

கவிதையோடு வேறு...

மாதுஎவளை காண்பேன்?நான்,

மயங்கிட்டதோ...
உன்நினைவினிலே!