Saturday 6 February 2016

சிவனாக ஆகி வா! அய்யன் கதைப்படி என்​​னை கற்பழி!

 
   Art photos:  Mermaids Page  




நான்ஓது  வோன் செப்பும் கடவுளின் மோகினி-

அவதாரமாம்! நீஇறைவன் சிவபெரு மானாம்!

தேகஅழகு என்னுடையது ஈர்த்திடுகிறதாம்!

காமவெறி உனக்கு தலையில் ஏறிடுகிறதாம்!

காதைப்படி கற்பழிக்க துரத்திடு வாயாம்!



ஒருநாளும் ஆணாக-நான் ஆகிட மாட்டேன்!

கருவாக்கும் உன்அதை  ஏன்அன்னியனின்-

மோகினி கன்னிபோல் கைதளத்தால் பற்றிஉன்-

தேகத்தின் தேக்குஆசையை வீணாக்க வேண்டும்!

கைகொண்டு புதிய உருவத்தைப் பிரசவிக்கவோ?



ஓதுவோன் கற்பனை கைகதை​பொய் அய்யப்பன்

தேவைஎனக்கு இல்லை! உயிர்முட்டை உற்ப்பத்தி-

மையத்தின் அழகுகருப்பை பைய்யப்ப னைத்தான்

வையகத் தில்உன் மூலம்நான் படைத்திடனும்!

வாவந்து கடவுளாகி துரத்து! கதைப்படி கற்பழி!