Thursday 20 September 2018

முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' சென்னை.

தமிழ் மன்றம்

My Photo
முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்'
சென்னை, தமிழ் நாடு, India
மேலும் அறிய

இணைப்புகள்

 Willswords M சொல்வது... 
உகர உயிர்மெய் எழுத்தொடு நுகரஓர்... 
உயிரெழுத்து;
பகரப் படுவது(ம்) உயிர்மெய் எழுத்தே! 
அவ்விதமே...

நிகழஉறவு நம்பிள்ளைக்கு முதல்எழுத்...
தாய் நிலைப்பதும்,       
புகழப்படுவதும்; நின்பெயரே... என்று;
புன்னகைத்து நாணும்...

அன்னைப்போல், செம்மொழியால் யார்...
கவிஞர் ஆனாலும்...
விம்ம நெஞ்சம்முன் மொழிவதெது? 
விண்வருடும் தாய்தமிழே!

பின்னிரவில் கண்விழித்துப் பேணிச் சுறு... 
சுறுப்பை (மணி)பன்னி...
ரெண்டும் தாண்டி பகல்மூன்றில் ஓயும்நம்...
பெண்ணேபோல் 
விண்ணில்,பிறைநிலவும் தேய்கிற(து)ஏன்?
என்போல் தமிழ்சுவைக்கும் ஏக்கம்!

அழகாய் சிரிக்கும் அனைத்தும் உறங்க,
விழியேன் என்றே விடியல் குளிராய்,
இளமை அணையேன்; எழேன்நான் தமிழாய்,
விழிவழி பேசு விழிப்பேன்!

உலாவும் உலகும் உருளும் கதிரோன்,
நிலாவும் உராயும் நெழிமுகில் வானும்,
துளாவி மயங்கும் சுவைஎஃதாம்? வாழை,
பலாமாவும் பாடும் தமிழே!

மலரும் கொடியும் மணமும் முயங்க,
நிலவும் ஒளிர நிலமும் குளிர,
களத்துள் முனகிடும் காதலர் அன்ன,
குலவும் குயில்கள் குரலும் தமிழே!

சிரிக்கும் இயற்கைத் திறக்கும் மொழியும்,
தெரிக்கத் தமிழை; தினமும் மதுவைச்
சுரக்கும் மலர்மேல் சுழல இசையை,
விரிக்கும் அரியும்... வியக்கும்!

கமழும் மணத்தை கனியும் வனங்கள்,
உமிழும் மலராய் உதிர்க்கும் கொடிமேல்,
அமிழ்தைப் பருக அமரும்பொன் வண்டும்,
தமிழ்தான் இளமையெனத் தாவும்!

எடுக்கத்தேன் பூமேல் ஏறும்வண்(டு) அங்கே
அடுக்கும் இசையும் அதனால் அசைந்து
கொடுத்து மகிழும்பூ கொட்டும் சுவையும்
துடுக்கும் தமிழுக்கே சொந்தம்!

கமழும் மணத்தைக் கனியும் வனங்கள்
உமிழும் சுகத்தை உணர்ந்த மலர்கள்
அமிழ்தைப் பருக அமரும் அரியும்,
தமிழ்தான் சுவைஎனத் தாவும்!


எதுவோ ஆதாரம்? தமிழே!

 வெல்லத் தமிழொடு விண்தொடு கற்பனைத்...
துள்ளக் கருவெடு சொல்லுள் இறுக்கிஉன்...
கல்வி முனைமீது காயம் சுழலநீ...
சொல்,சொல்; கவிதைச் சுரக்கும்! 

உயிரும் உறவும் உடலும் உடையும்
வயி(ற்)றை நிரவும் வயலும் மணியும்
அணுவும் துணையும் அசைவும் இசையும்
தினம்என்வாய் தீண்டும் தமிழே!

பனிப்பட அசையும் பாசக் கொடியாய்
தனிமையில் காற்றொடு தலையசை வயலாய்
கனவுக்குள் நிலைத்த கனிகை நினைவாய்
எனக்குள் இனிப்பது எப்போதும் தமிழே!

அவளின் முகமா? அசையும் இதழா? 
உவகை நிலவா? உதிர்க்கும் ஒளியா? 
தவழும் முகிலா? தளிர்மின்னற் பாய்வா? 
எதுவாம் எழிலோ? தமிழே! 

தயிரோவெண் ணெய்க்கு,வான் தண்ணீர் 
வயலுக்கு;
உயிரோ இணையும் உடற்கு - 
மயிலே! 
எயிரைக்காண் பல்போல் இசைக்கும் 
தமிழ்தான்...
குயிலுக்(கு), ஒயிலுக்(கு)ஆ தாரம்!

வான் தட்டும் மழைஉண்டு வனங்கள் உயரும்;
மீன்முட்டும் அலைதொட்டு நதிகள் நகரும்;
காண்எட்டு திசைசென்றென் கவிதை சுழலும்; (நான்)
தேன்சொட்டும் தமிழுண்டு தினமும் வளர்ந்தேன்! 


Posted 15th November 2014 by Willswords M

சொடுக்கு:







Tuesday 18 July 2017

என்ன இதுதூ... இந்திஅன்ன அவ்​வை​பெயரில் கள்ளசாதி பாடல்!


சங்கத்தமிழ் மூன்றின் தனிஉருவமாய் ​தோன்றி...
​தென்னக பாஉ​ரைஅய்யன் வரலாற்றில் அன்​​றே...
இன்​றைய இந்திய ​பெரியவர் காந்தி சிரிப்பில்!
​தென்பட்டவள் நாகரிய தமிழ்அவ்​வை மூதாட்டி!

​கொவ்​வைகனி பிளந்துற்ற​தோ​ எனும்படிக் குஅத-
ரங்களுள் இருந்து ​சொட்டிட்ட​ ​தேன்சொற்களால்!
மங்​கை​யொரு பங்கன் தமிழ்முருக​ன் முன்அன்றி;
எங்கள் ஒள​வைமனம்​ மாற்றா​ளை ​​கொஞ்சிடா​தே!

பாலும்​ தெளித்​தேனும் பாகும் பருப்பும்--இ​வை
நாலும் கலந்துனக்கு நான்தரு​வேன் ஈடாய்...
சங்கத்தமிழ் மூன்றும்தா என்றுதூ... இந்திஅன்ன;
என்ன இது? அவ்​வை​பெயரில் கள்ளசாதி பாடல்!

சிந்துநதி வழிநு​ழைந்து தந்த ஒர்சந்து ​ சாதியாய்...
முந்திட்ட அழுகிய முட்டைஅன்ன வெளிப்பட்ட பேத
அன்னிய ​பெருச்சாளி பொம்மையோன் மூஞ்சூராய்;
பின்னிய கதைப்படி ஒள​வை தமிழோ! ​கெஞ்சிடும்?

வினாயகா!நீ இருந்தால் உனக்கு 108​தேங்காய்கள்!
கணக்கில்அல்ல; 1001 தாம்பூளத் தட்டுக்களில்...
கனிபல நூறு​கோடி மாபலா வா​​ழை... வழ்ந்துப்போ!  
சில​கோடி காலம் என்று வாழ்த்தி நான்தரு​வேன்!
வந்தேறி கற்பனைநீ அல்ல என்றால்  உன்போல்...
அன்றி என்காதல​னை ஆண்மகனாய் அ​டையவிடு!

KRS | கரச
"சுயசாதி விமர்சனமே" =அறிவியல் யுகத்தில், சாதி களைதல் முதற்படி! உங்களின் so called சாதிகளை திட்டினால், ha ha ha எ. சிரிக்கத் துவங்குங்கள்:) 

Wednesday 26 April 2017

சாதிஅழி மதம்விலகிஆள் ​பஞ்சமா சூத்திர இது உன்நாடு!

Photo

[Go:  View web version]

உன்மாற்ற​ம் என்மாற்றம் காதல் ஒற்று​மை... மாற்றம்;
ஏமாற்றம்! ஏங்கும்பூ வாடல்​போல் காலசுழல் தோற்றம்!
​கைமாற்றும் மண்மாற்றம்​ அன்ன நிதம்பாடுற் றும்நம்...

ஏமாறல்; எ​தைமாற்றும்? கடவுள் பதர்சொல் நம்பிக்​கை...
தடுமாறசதி... தடுமாற்றம் விரட்டு; புதுமாற்றம் நீ​யே!​

கொடுமாற்ற​ம் விலகி சாதிஅழி ஆள்,நாடு திராவிட​னே!

சூடுசுர​ணை உள​தோ? பஞ்சமா சூத்திர ​ஆதிநாக​​னே!
நாடு கோயில்கள் ஆளும் உரி​மை உம்இருவர் உட​மை!
​கேடு​​பேத ஆரியன் கிறுக்குப் பூ​சை களால்நீ... அடி​மை!

நாடுஆள ​கோயில்கரு அ​றைபுகு! சுதந்திரமாய்...
பீடுந​டை​போடு வந்​தேறி சமஸ்கிருதம் திராவிடற்கு;
ஈடு​டைய​தோ? என்று; மந்தி​இந்தி தொடா​தே விரட்டு.

நாடும் உலகமும் என்​றோ எவ​னோ ப​டைத்ததாய்...
ஆடும் ​​ஆபாசங்கள் இராமன் அ​​யோத்தி​ கற்பனை...
கேடும் கனல்நீர் கடவுளும்; திராவிடன்​ ​மொழிகள்...
​தேடும் ​சுதந்திரமும்; ​​அன்னியன் பசுகாப்பு கறி​கோட் 

பாடும்; மானுட ஆண்​பெண் குறிகள் இ​டைமதம் கூத்து​
​ஊடும் சாதிகளும்; ஆணவ​கொ​லை மதஅரசும் ஆரிய 
ஏடுகள்படி ​மனுஅ யோகிகளின் கட்டுப் பாட்டில்ஆம்!
காடுவழி நு​ழைந்​தான் ஏன்ஆள? மந்திகளை ஓட​செய்.


Originally shared by Kim
Animated photo
View more:  அம்மா​வைக் காட்டி பங்கிடநீ ஆட்சி, 
                      ஆரிய​ சொத்​தோ?

Public

2d
இந்தி வெறிபிடித்து அலையும் பிஜேபி மோடி அரசு... தமிழ்நாட்டில் வெளிவந்த இந்த ஆங்கில விளம்பரத்தில், இந்தியை ஆங்கில எழுத்துருவில் திணிக்கிறார்கள்.. இந்த கூந்தலுக்கு இந்தி எழுத்துருவிலேயே வெளியிடலாமே... இதுபோன்ற திணிப்புகளுக்கும் இங்கிருக்கும் சில "இந்திகாரனுக்கு திருட்டுதனமாய்" பிறந்த அடிமை ஜென்மங்கள் குடைபிடிபார்கள்...
Photo

Monday 16 January 2017

நாகர் [மண்ணின் பஞ்சமர்/சூத்திர] திராவிடர் தளம்!

C2vkvdbusaaqzuk
KRS | கரச4h
*எத்தனை பெண்கள் கைது? எத்தனை ஆண்கள் கைது? *வாடிப்பட்டி மண்டபத்தில் வைத்து விட்டுவிடுவார்களா? *என்ன வழக்கு பாயும்? சொல்ல வேண்டிய அரசு எங்கே?


View more:  


போகர்>கைபர் ​போலன் கணவாயர்;
       ஆரிய ஆதிக்க...
​மோகனால் மண்ணின் ​​செல்வங்கள்;
       பஞ்சம சூத்திர...
பாகர் ளாக​மோத ,​ பேதர்ஓதர் ஆளு-
       கைகீழ்... நாகர்!
ஆக இந்திய சாதிகள்... நாகர்,​ போகர்;
       இரண்​டேஆம்!

மல​ரைமலர் புணரா!ஓர்(இன) சாதி ​சேர்க்​கைஏன்?
கிளறி ஐந்து ஐந்து​ பேராய் பலபாஞ்சா லி​ய​ரை;
விழலுக்கு இ​றைத்தநீராய்​ ஆரியம்​ கெடுத்திட்ட;
களவு நிகழ்வுக​ளை இதயத்துள்  பூசிப்பவ​னே!
உழவுஉன் உள்தினம் ​செய்கிறான் ஓர்காமுகன்!
உலவுகிற​தே ​பொருள் நீ​போற்றும் ​ சங்கதமிழ்
சுழலுள் கண்என்றால் ​பெண்குறி என்று(ம்)அறி!

சேறுள் ​தமிழ்தாம​ரை! யார்பறிப் பார்?நாளும்
​​சோறு து​ணை​கொண் டாய்!தே டிடுஎங்​கே?
பாருள்சாதி! சாதிஉள் மதம்!மதம் உள்​தமிழர்-
சாறுள்சாக் க​டைபார்ப்ப னீயதூறு வாறு​வீரம்!
ஏறுதழு வலும்ஆதி தமிழ்சன வி​ளையாட்​​டே!
ஊருள் ஒற்று​மை தழுவுகும்ப கர்ணன்அன்ன
சோரம் ​போகா மான​​மும் வீரமாய் வேண்டும்!

C2v8nfkusaeyemx
KRS | கரச3h
"தமிழ் உரிமை அடக்குமுறை" விலக்கணுமா? ஒரே வழி= தனிப்பட்ட நீங்கள் ஒவ்வொருவரும் "அறிவு" கொள்வதே! தமிழ்இனம்= "மெய்அறிதல்" இன்றி விடுதலை இல்லை!fVrGdxUQPY
C2v6zpuucaa_g7t
KRS | கரச3h
சல்லிக் கட்டு நடந்து, பின்பு.. நீங்கள் வாய் மூடிப் போய் விட்டாலும், இந்த "உரிமை அடக்குமுறை", இன்னொரு வழியில் தொடரும்! உங்களை விடவே விடாது!:( 

Thursday 27 October 2016

சங்கத்தமிழன் அய்ந்தாய் பிய்ந்து... திராவிடன் ஆகிட்டாற்போல் 'தமிழன்' என்றும்நீ நாளை இல்லாமல்...!

Cvwjts7waaa-iyc
KRS | கரச21h
ஒங்க காப்பியம்= எங்க காவ்யா ஒங்க அகத்தியன்= எங்க அகஸ்தியா ஒங்க சிலப்பதிகாரம்= எங்க அதிகார்! ஒங்க ஆதிPaகவன்= எங்க Bhagawan ~ By மஹா பெரியவா!
lboard @tvnoisemu Willswords M Unity world!
காந்திஜியை கொன்றிட்ட... RSS இந்துத்துவா 
வெறி ஓர்ஊழல்! willsinunityworld
தமிழகத்தில் எந்த ஒரு பொதுப் பிரச்சனையிலும், ஒருமித்த கருத்து ஏற்பட்டுவிட்ட கூடாது, தமிழர்கள் எல்லோரும் ஒரே நோக்கத்தோடு இருக்ககூடாது, "தமிழகத்தில் அனைவரும் ஒரே கருத்தோடு இல்லை" என்ற தோற்றம் வெளியே உருவாப்படவேண்டும்...." என்பவற்றில் கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள் தான் அனைத்து கட்சி கூட்டத்தை எதிர்ப்பார்கள்...

பலமுறை வேண்டுகோள் விடுத்தும், ஆளும் அதிமுக அரசானது, இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யாததால் தான், முக்கிய பெரிய கட்சியான திமுக முன்வந்து அழைப்புவிடுத்துள்ளது.. கர்நாடகாவில், காவிரிக்காக பலமுறை இதேபோன்ற அனைத்து கட்சி கூட்டங்களும், சிறப்பு சட்டபேரவை கூட்டங்களும் நடைபெற்றது குறிப்பிடத்தது.. ஆனால், அதிமுக ஜெயா அரசு இங்கு ஒன்றையும் செய்யவில்லை...


இதே போன்றுத்தான், ஈழ போரின்போது, அப்போதைய திமுக அரசு கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளாமல், "இலங்கையில் போர் நிறுத்தம்" என்ற கோரிகையை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும் போது, அதை எதிர்த்து வெளிநடப்பு செய்தும், "ஈழ போர்குறித்து தமிழகத்தில் ஒருமித்த கருத்து இல்லை" என்ற தோற்றம் உருவாக்கப்பட்டது.. அப்படி செயல்பட்ட இரு கட்சிகளில் ஒன்று வைகோவின் மதிமுக, மற்றோறொன்று ஈழ தாயின் அதிமுக.. இவர்களுக்கு திமுகவை விமர்சிக்க எந்த தகுதியும் கிடையாது...

Cvwh_c7xyaawxr8
KRS | கரச22h
ஒங்க.. தொல்காப்பிய அகத்தியமே எங்க.. நந்தி பிரஸாதம் தான் ஓய்! அகத்து + இயர் அகஸ்தியர் ஆக்கீட்டோம் பாத்தேளா? யாரு கிட்ட? "அசைக்க" முடியாது! 
Willswords M's profile photoWillswords M
சென்னைத் தமிழென்றும் கோவை
தமிழென்றும்;
கொங்கன் தமிழென்றும்; மதுரைத்
தமிழென்றும்;
செம்நெல்வேலி தமிழென்றும்;
அந்தப்படிக்கு... 

சங்கத்தமிழன் அய்ந்தாய்,
பிய்ந்து...


திராவிடன் ஆகிட்டாற்போல்...
எங்கும்; மதுரையன், நெல்லையன்,
சென்னையன், கோவைய்யன்,
கொங்கன், என்றும் தமிழை ஒழித்து...
'தமிழன்' என்பதும் நீங்கி...
இன்னமும், 'திராவிடன்' என்றும் -- நீ
நாளை இல்லாமல்...!

சங்கம்கண்டு வளர்த்த தமிழ் முன்னோன்...
செம்மொழி பாண்டியன் பாதம் விலகிட்ட...
இந்நாள் தமிழகமே! பின்னால், தாய்தமிழ்...
அங்கஅடை யாளமே முன்ஏர் பாலி மொழி!
அன்ன மறைய; அந்நாள் யார் தமிழன்?
இது [ஆரியசீக்குப் பிடித்த] மாபாரதம்! 


மொழியால் நான் தமிழன்!
எதிரேஒரு [பேத]கிருமி...
தமிழிலேயே வினவுகிறது!
நீ என்ன சாதி?


இந்நாடுஉள் சாதிகைதியே! உன்நாடு...
எந்நாளும் ஆரியனே ஆளவே...
கடவுள் நம்பிக்கை!


பஞ்சமசூத்திரர் இந்நாடு ஆளாது-
செய்யவும்;
தொடர்ந்து, கூறுகெட்டு சாதி சாதி-
யாய்...ஒடுங்கவும்;
இன்னும், சேரியனாய் துன்புற...
முடங்கவும்;
நாளை வளர்ந்திடும் வாரிசுகளும்...
அடிமைகளாய்...


செய்வது அறியாது; வாழையடி-
வாழை களாய்...
தோன்றி அழியவுமே! கடவுள்-
நம்பிக்கை!
விலக, உடன் மொழியால் நான்...
தமிழன்! திராவிடன்!

Cvwk2xtwyaagdjg
KRS | கரச21h
இ-பாப்பாத்திகளே.. உங்க மஹா பெரியவா, இப்பிடியா தமிழை அழிப்பான்? =  "அசைக்க" முடியாதா? அசைச்சிக் காட்டுறேன் டீ!