Thursday 3 July 2014

வாழ்நாளில், ஓர்நாள் உன்னை நான்...



View picture [Click URL]:

https://plus.google.com/app/basic/photos/100981147144591622714


கண்ணே நீ! ஆசையை, சொல்லாமல்...

என்னை விலகிச் செல்லாதே!
நில்... நில்!

கரும்பே! நீ இல்லாமல் உயிர்...

வாழ்வேனோ?  உண்ணாமல்;
சொல்லாமல்... செல்வாயோ?
சொல்... சொல்!

நீ எங்கு சென்றாலும் - என் நினைவுகள் நிழலாய், பின்தொடரும்! என்னை...

தள்ளாதே; அள்... அள்!

நீ எது வேண்டும் என்றாலும்,

சொல்! என் காதல் மனம்...
உன்னைச் சுற்றும்; வெல்!

மெளனம் காக்கும் வானம்,

மழையைத் தராது - கவனம்!
கவலை தருகிற துயிலுள்...
கனவும் இராது; தினமும்!

வாழ்நாளில் ஓர்நாள்,

உன்னை நான் மகிழ்விப்பேன்!
இனி நம்மிடையே...

பிரிவே இல்லை என்று,

பாஉரைஅய்யன் பெண்ணாக்கி,
சாதிஎது எனக்கேட்டு ஓதுவேன்!


No comments:

Post a Comment