Wednesday 30 July 2014

ஏக்கமாய் நோக்காதே! என்றன் தூக்கத்தை...

https://plus.google.com/u/0/app/basic/photos/

ஏக்கமாய் நோக்காதே! - என்றன்

தூக்கத்தை இரவுவர தீய்க்காதே!

காக்க உன்னை வைப்பேனோ? எனக்கு...

வீக்கம்பெற ஆசை ஆக்காதே! 
காதல்வெறி...
மீண்டும் மீண்டும் ஏற்றாதே!

கண்ணுள் குதித்துக்கற் கண்டாய்,
உடைப்படாதே!
என்கனவே... தூங்கவிடு என்னை!

No comments:

Post a Comment