ஆண்டவன் ஒருவனாகிலும்
இங்கே வருவானா?
இந்த சாலையை ஆய்வுச்செய்து,
பதில் தருவானா?
இந்த சாலையை,
அமைக்கும் முன்னே - மானுடம்;
கடவுள் வணக்கம் செய்திட்டதே!
இருந்தும் மரண ஊருக்கு...
செல்லும் சாலையோ?
இப்படி நடுவழியில்,
உடைந்திட்டதே!
நீர்நிலைமேல் பாலம் என்றால்
மானுட தவரென்போம்;
வேறு இயற்கை சீரழிவு
நிகழ்வு இன்றி...
இந்தச் சாலைப் பிளவுற்றதே
இது பறையும்,
ஆண்டவன் பிழை ஆமோ?
ஓர் சீருந்து மரண பிளவுள்
புதையுண்டதே!
கடவுள் நம்பிக்கை
வீணே!
இங்கே வருவானா?
இந்த சாலையை ஆய்வுச்செய்து,
பதில் தருவானா?
இந்த சாலையை,
அமைக்கும் முன்னே - மானுடம்;
கடவுள் வணக்கம் செய்திட்டதே!
இருந்தும் மரண ஊருக்கு...
செல்லும் சாலையோ?
இப்படி நடுவழியில்,
உடைந்திட்டதே!
நீர்நிலைமேல் பாலம் என்றால்
மானுட தவரென்போம்;
வேறு இயற்கை சீரழிவு
நிகழ்வு இன்றி...
இந்தச் சாலைப் பிளவுற்றதே
இது பறையும்,
ஆண்டவன் பிழை ஆமோ?
ஓர் சீருந்து மரண பிளவுள்
புதையுண்டதே!
கடவுள் நம்பிக்கை
வீணே!
No comments:
Post a Comment