Thursday 27 December 2012

நாட்டுப்பற்றுடன் ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றானால்...!





 
     King Asoka the great
     Emperor                                                                






                                                                                All Job Advices Sites
                                                                                 


              நாட்டுப்பற்றுடன் ஒரு ஆணும் பெண்ணும்
                                             ஒன்றானால்...!




அவன்:  
ஆங்கிலேயன் தன்தாய்நாடு திரும்பிட்டதால் - இன்று
அவனல்ல அன்னியன்! உன்தேசத்துக்கு நல்ல  நண்பன்!ஈங்கொருவன் இந்தியாவுள் இந்தியனாய் ஒன்றிடாமல்,
இன்றும் சாதிபிரித்து பாரதத்தை அடிமைப்படுத்தி... சுரண்டுகிறான்... திருத்திடு; திருந்திடுவான்! - அவன்
திருந்திட, உன்னுள் சாதிமதம் விலகி ஒற்றுமைகாண்; எந்நாளுமே, அவன்தான் உனக்கு முதல் அன்னியன்!

 
அவள் :
புதுசா ஒரு கவிதை...ஆணாதிக்கத்தைச் சாடி பிரசுரமாகியிருக்கிறது நீங்க படிக்கிறீங்களா? அவன்:
அப்பா... எப்படியோ வாய்திறந்து என்னிடம் சிரித்துப்பேசி விட்டாய்! கவிதையை நீயே படி நானும் உன்மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கின்றேன்

அவள் :
சரி படிக்கின்றேன் கேளுங்கள்... கவிதைத் தலைப்பு, சாதிமதம் விலகு அழியுமே... பெண்ணடிமைக் களமே!





























நாட்டு ஒற்றுமைக்கு
அறிக்கை/கவிதைகள்

தீண்டு:
Say 'No to Caste based 
Reservation in
EducationJobs etc. but on professionally basis -
A new doctrine.
ஒற்றுமை வளம்
உலக நலம்
Why all countries 
should be united as world?
அறிவியல்சார்ந்த
கவிதைகள்:
சொடுக்கு :
காதலால்
இசைந்ததும்
அழாச்சுளை
உண்ணும் அறிவே!
மனிதன் மரித்ததும்
உயிர் எங்கே
செ ல்கின்றது?










No comments:

Post a Comment