Recent
verses: மதம் வகுப்பு விலகி தேசியம் பேசு அது நாட்டுப்பற்று
மூளைநிலை ஆய்வில் கருஆன கவிதைகள்! சுவாசயியக்கம்... கழலஉடலம் ஆவிபேசுமோ?
நோண்டி எடுக்கின்ற நுங்கெனவே...!
நிலவும் வளியும் உலகம் சுற்றிமகிழ தினம் சுழலுது! நிலமும் நிற்காமல் இயற்கைதந்திட்ட பாதையில் அதுஉருளுது! கலக இறப்புக்கள், பேதமத மோதல்களில் நிகழுது [அதுபோல்] சுழல்வு சுருங்கி சூரிய கதிர்தாக்கி பூமி அழியுமே! ஆண்டவனே ஆக்கினான் அனைத்தும் என்றாய் [நீயே] அழியுமாம் உலகம் அழியுமாம் - என்றும், அன்றாடம் அஞ்சியஞ்சி குழம்பவும் செய்கின்றாய்! அழியுமோ ஆகாயம் அழியுமோ? அறிவியலால் ஆய்! ஆண்டவன் படைக்கவே அகிலமும் என்பவனே! வேண்டிஉன்னைக் காஎன்று வணங்கியும்உன் ஆயுளைப்போல்! நோண்டி எடுக்கின்ற நுங்கெனவே...அனைத்தையும் தாண்டி உலகுக்கும் தரும்ஓய்வு* இயற்கையே!
*ஓய்வு
- மரணம்
If you want true democracy... Work for peoples' unity; If we fail to make it, immediately; In future one day, suddenly... Our generation will miss country! [Next]
அறிவியல் சார்ந்த கவிதைகள்:
அறிவியல் + காதல் கவிதைகள்:
|
Sunday, 23 December 2012
நோண்டி எடுக்கின்ற நுங்கெனவே...!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment