Tuesday 13 January 2015

உழைத்தும் ஏன் ஆனான் விருந்து!


   Photo :  Murali,k Murali


சொத்துரிமை நடைமுறையால்,
சொந்தங்கள் சிதைந்து;
பற்றட்டுப்  பிய்ந்து பலதேசம்...

புகுந்து உழைத்து உயர்ந்து...
ஒற்றுமைக்கு வழியறியாது;
காக்கும் கடவுள்என்று ஒருவன்...

புற்றுஎறும்பு  அன்ன பறந்து;
வேற்றுமை எரும்புண்ணிகட்கு ...
மதப்புற்றால் ஆனான் விருந்து!

No comments:

Post a Comment