Saturday 7 April 2012

இறைவா! பன்றிக்காய்ச்சலை நிறுத்து!


     
அண்டம் படைத்தாயாம்; ஆகாயம் உண்டுபண்ணி,

மண்ணுள் இராப்பகலும்  மாஅகிலம்  வாழகாற்று,

தண்ணீரும், ஆண்டவனே! தந்ததாகச் செப்புகிறார்!

பன்றிநோயைப்  பாரதம்விட்(டு)  ஓட்டு.

No comments:

Post a Comment