Monday 2 April 2012

பெண் என்பவள்...!


கருவாகி, உருவாகி, காலத்தில், சிசுவாகி;
மெருகாகி, மெருகாகி, மகரந்த மலராகி ;
பருவத்தில் கனியாகி, பாயாகி, தாயாகி;
உருகிக் கிழமாகி, ஓர்நாளில் மறைகின்றவள்!

No comments:

Post a Comment