Thursday 30 May 2013

ஒற்றுமைப் பாய்ச்சலில் ஒரு குதிரை... பாட்டாய் புலம்புகின்றது!


 Photos: Mustafa Naikodi


                   ஒற்றுமைப் பாய்ச்சலில் ஒரு குதிரை...                     
                              பாட்டாய் புலம்புகின்றது!


நானோ குதிரையினம்! இயல்பில் கழுதை யினம்!
பேதம், எமக்குள் இல்லையே! மானுடத்தில் [மிகச்சிறிய]



அந்த இனம் என்பதானது, அந்த இனன் என்றாகி;
அந்த இனன் என்பதானது, அந்த இணம் என்றாகி;
அந்த இணம் என்பதானது, அந்தணன் என்றாயிற்றே!
அதில் மனித நாகரிகம் அத்தனையும் இற்றுப் போயிற்றே!

பறை மனை ஆள் என்பதானது, பற மனை ஆள் என்றாகி;
பற மனை ஆள் என்பதானது, பர மனை ஆள் என்றாகி;
பர மனை ஆள் என்பதானது, பிர மனை ஆள் என்றாகி;
பிர மனை ஆள் என்பதானது, பிரா மணாள் என்றாயிற்றே!

இந்த இனம் என்பதானது, இந்த இனன் என்றாகி;
இந்த இனன் என்பதானது, இற்ற இனம் என்றாகி;
இந்த தொண்தமிழர் ஒற்றுமைப்போல்...
தந்தனத் தோம் என்றுப் பாடி - இன்று,
வழக்கில் எங்கும் இல்லாமல் பிட்
டுப் போயிற்றே!

Photo

--  Willswords Tamil Twinkles
     http://willsindiastamil.blogspot.com

No comments:

Post a Comment