Photos: Vaidehi Chandran
வரலாற்றுச் சிதறல்!புத்தனைப் பத்தென* பொய்யுரைத்த பித்தர்கள்;
பித்தனை[சிவனை] விலக்கினர் பத்தினில்; கற்பனை,
எத்தனை எத்தனை இணைத்திட வாய்த்ததோ;
அத்தனைக்(கு) அத்தனை புனைந்துமே மக்களை,
பித்தர்கள் ஆக்கினர் பிரிவினையில்; அத்தொடு,புத்தனை புதைத்தனர்; நல்ல பெளத்தத்தை சிதைத்தனர்!*பத்தாவது அவதாரமென-- Willswords Tamil Twinkles
http://willsindiastamil.blogspot.com
புத்தரின் அமைதிக்குள் உள்ள அழகே தனிதான்
ReplyDelete