Sunday 25 March 2012

A request to our nations...உயிரைநா டொற்றுமைக்கும்...


அன்பைத்தாய் தந்தைக்கும் ஆசையைத் தாரத்திடத்தும்
பண்பைசேய் நண்பற்கும் பாடுபடும் உன்னை
அயலார்நாம் என்றேய்க்கும் ஆணவச்சொல் மாய்ப்பிற்கும்
உயிரைநா டொற்றுமைக்கும் தா!

No comments:

Post a Comment