Tuesday 28 October 2014

உன்னை நான் தவற விட்டேன்!



உன்னை நான்  தவற விட்டேன்!
என்னை நான் குமுற விட்டேன்!
உணர்வுகளை மடிய விட்டேன்!
உயிரை முடிய விட்டேன்!
உண்மை துறவி ஆகி விட்டேன்!

கண்ணை மூடி  இருள விட்டேன்!
பிறந்தது எனக்கு தெரிய வில்லை!
இறந்தது நினைவில் இல்லை!
எங்கே என்றன் உயிர்மூச்சு?

உன்னைத் தொட்டு உணர...
எங்கே அவன்? இறைவனும் இல்லை!

No comments:

Post a Comment