Thursday 24 October 2013

அய்யகோ! நாணும் அணங்கே! உன்றன் காவிய நடனம்முன்...

    [Photos: Indian Mirror Magazine]


 
 
நிமிர்ந்த நடை நிறைவுறா
      
அரைமறை(வு) உடை!
வளர்ந்த இடைமேல் மழைக்கால
      
மடங்காக் குடைகள்!
அண்டை வாஎன அழைக்கும்
      
அழகுப்போர் படைகள்!
சண்டைக்கு இழுக்கும் சாகசவிழி
   வில்கள்; பார்வைஅம்பு;
அய்யகோ! நாணும் அணங்கே!
      
என்னைவிடுநீயோ...
பொய்கையில் அசைந்தாடும்
      
புதுகனிக் கொடி மொட்டு!
உன்றன் காவிய நடனம்முன் நான்
      
சின்னஞ்சிறு கவிதைச் சிட்டு!
இன்று என்றன் தவநினைவு தடுமாறிடுதே
!

No comments:

Post a Comment