Thursday 27 October 2016

சங்கத்தமிழன் அய்ந்தாய் பிய்ந்து... திராவிடன் ஆகிட்டாற்போல் 'தமிழன்' என்றும்நீ நாளை இல்லாமல்...!

Cvwjts7waaa-iyc
KRS | கரச21h
ஒங்க காப்பியம்= எங்க காவ்யா ஒங்க அகத்தியன்= எங்க அகஸ்தியா ஒங்க சிலப்பதிகாரம்= எங்க அதிகார்! ஒங்க ஆதிPaகவன்= எங்க Bhagawan ~ By மஹா பெரியவா!
lboard @tvnoisemu Willswords M Unity world!
காந்திஜியை கொன்றிட்ட... RSS இந்துத்துவா 
வெறி ஓர்ஊழல்! willsinunityworld
தமிழகத்தில் எந்த ஒரு பொதுப் பிரச்சனையிலும், ஒருமித்த கருத்து ஏற்பட்டுவிட்ட கூடாது, தமிழர்கள் எல்லோரும் ஒரே நோக்கத்தோடு இருக்ககூடாது, "தமிழகத்தில் அனைவரும் ஒரே கருத்தோடு இல்லை" என்ற தோற்றம் வெளியே உருவாப்படவேண்டும்...." என்பவற்றில் கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள் தான் அனைத்து கட்சி கூட்டத்தை எதிர்ப்பார்கள்...

பலமுறை வேண்டுகோள் விடுத்தும், ஆளும் அதிமுக அரசானது, இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யாததால் தான், முக்கிய பெரிய கட்சியான திமுக முன்வந்து அழைப்புவிடுத்துள்ளது.. கர்நாடகாவில், காவிரிக்காக பலமுறை இதேபோன்ற அனைத்து கட்சி கூட்டங்களும், சிறப்பு சட்டபேரவை கூட்டங்களும் நடைபெற்றது குறிப்பிடத்தது.. ஆனால், அதிமுக ஜெயா அரசு இங்கு ஒன்றையும் செய்யவில்லை...


இதே போன்றுத்தான், ஈழ போரின்போது, அப்போதைய திமுக அரசு கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளாமல், "இலங்கையில் போர் நிறுத்தம்" என்ற கோரிகையை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும் போது, அதை எதிர்த்து வெளிநடப்பு செய்தும், "ஈழ போர்குறித்து தமிழகத்தில் ஒருமித்த கருத்து இல்லை" என்ற தோற்றம் உருவாக்கப்பட்டது.. அப்படி செயல்பட்ட இரு கட்சிகளில் ஒன்று வைகோவின் மதிமுக, மற்றோறொன்று ஈழ தாயின் அதிமுக.. இவர்களுக்கு திமுகவை விமர்சிக்க எந்த தகுதியும் கிடையாது...

Cvwh_c7xyaawxr8
KRS | கரச22h
ஒங்க.. தொல்காப்பிய அகத்தியமே எங்க.. நந்தி பிரஸாதம் தான் ஓய்! அகத்து + இயர் அகஸ்தியர் ஆக்கீட்டோம் பாத்தேளா? யாரு கிட்ட? "அசைக்க" முடியாது! 
Willswords M's profile photoWillswords M
சென்னைத் தமிழென்றும் கோவை
தமிழென்றும்;
கொங்கன் தமிழென்றும்; மதுரைத்
தமிழென்றும்;
செம்நெல்வேலி தமிழென்றும்;
அந்தப்படிக்கு... 

சங்கத்தமிழன் அய்ந்தாய்,
பிய்ந்து...


திராவிடன் ஆகிட்டாற்போல்...
எங்கும்; மதுரையன், நெல்லையன்,
சென்னையன், கோவைய்யன்,
கொங்கன், என்றும் தமிழை ஒழித்து...
'தமிழன்' என்பதும் நீங்கி...
இன்னமும், 'திராவிடன்' என்றும் -- நீ
நாளை இல்லாமல்...!

சங்கம்கண்டு வளர்த்த தமிழ் முன்னோன்...
செம்மொழி பாண்டியன் பாதம் விலகிட்ட...
இந்நாள் தமிழகமே! பின்னால், தாய்தமிழ்...
அங்கஅடை யாளமே முன்ஏர் பாலி மொழி!
அன்ன மறைய; அந்நாள் யார் தமிழன்?
இது [ஆரியசீக்குப் பிடித்த] மாபாரதம்! 


மொழியால் நான் தமிழன்!
எதிரேஒரு [பேத]கிருமி...
தமிழிலேயே வினவுகிறது!
நீ என்ன சாதி?


இந்நாடுஉள் சாதிகைதியே! உன்நாடு...
எந்நாளும் ஆரியனே ஆளவே...
கடவுள் நம்பிக்கை!


பஞ்சமசூத்திரர் இந்நாடு ஆளாது-
செய்யவும்;
தொடர்ந்து, கூறுகெட்டு சாதி சாதி-
யாய்...ஒடுங்கவும்;
இன்னும், சேரியனாய் துன்புற...
முடங்கவும்;
நாளை வளர்ந்திடும் வாரிசுகளும்...
அடிமைகளாய்...


செய்வது அறியாது; வாழையடி-
வாழை களாய்...
தோன்றி அழியவுமே! கடவுள்-
நம்பிக்கை!
விலக, உடன் மொழியால் நான்...
தமிழன்! திராவிடன்!

Cvwk2xtwyaagdjg
KRS | கரச21h
இ-பாப்பாத்திகளே.. உங்க மஹா பெரியவா, இப்பிடியா தமிழை அழிப்பான்? =  "அசைக்க" முடியாதா? அசைச்சிக் காட்டுறேன் டீ! 

No comments:

Post a Comment