Willswords Tamil Twinkles

Friday, 24 August 2012

என்ன மதவழி கொடுமை...? ஓர்நாளிலே!



'சோலை' அக்காதன் மகளுக்காக, தூதுவிட்டுத்

துளைக்க, தென்றல்தம்பி...(திருமண மண்டபத்தில்)

காலைப் போட மாலை, அம்-மாலை!  

*மாலை...  வரும்முன்னே  வாட! – இளம்வயது

சோலைமகள்  'வாழை'  வாழ்க்கை,  அக்கணமே,

பாலை(வனம்) ஆயிற்றாம்! அவளின் பெயரும்...

 'விதவை'என  மாறிற்றே உடனே, ஓர்நாளிலே!


             *அந்தி
willswords m at 08:00
Share

No comments:

Post a Comment

‹
›
Home
View web version

About Me

willswords m
View my complete profile
Powered by Blogger.